unclean water

img

கர்நாடகாவில் கழிவுகள் கலந்த குடிநீர் - ஒருவர் உயிரிழப்பு

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள முடேனூர் கிராமத்தில் கழிவுகள் கலந்த தண்ணீரை குடித்ததில் ஒருவர் உயிரிழப்பு; 20 குழந்தைகள் உட்பட 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.